வாணியம்பாடி நகர திமுக சார்பில் வேலையின்றி தவித்த குடும்பங்களுக்கு முன்னாள் நகர பொறுப்பாளர் சாரதி குமார் அரிசி வழங்கினார்.
" alt="" aria-hidden="true" />
வாணியம்பாடி ஏப் 9 : கொரோனா வைரஸ் நோய் பருவுவதை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு வரும் 14ம் தேதி வரை அமுல் படுத்தி உள்ளனர். இதன் காரணமாக வேலையின்றி தவித்த குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான அரிசியை நகர கிளை செயலாளர்கள் மூலம் முன்னாள் நகர பொறுப்பாளர் வி.எஸ்.சாரதிகுமார் வழங்கினார்.