புதுவை மாநிலம், வில்லியனூர் பகுதி சுல்தான்பேட்டையில் அமைந்துள்ள ஜம் ஜம் பழமுதிர் நிலையத்தில் மக்கள் கூட்டம் வழிந்தது





புதுவை மாநிலம், வில்லியனூர் பகுதி சுல்தான்பேட்டையில் அமைந்துள்ள ஜம் ஜம் பழமுதிர் நிலையத்தில் மக்கள் கூட்டம் வழிந்தது.  ஞாயிற்றுக்கிழமை 22/03/2020  அன்று கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள பாரதப் பிரதமர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் அன்று யாரும் வெளியே வரவேண்டாம் என்று கூறிய காரணத்தினால் மக்கள் முன்கூட்டியே காய்கறிகளை வாங்கி குவிக்க தொடங்கியுள்ளனர். காய்கறி விலைகள் மிகவும் மலிவாகம், பொருட்கள் தரமாகவும் இருந்த காரணத்தினால் மக்கள் கூட்டம் காலை முதல் இரவு வரை  அலைமோதியது. மேலும் ஜம்ஜம் பழமுதிர் நிலையத்தில் விலைகள் நியாயமானதாக உள்ளதாக பொதுமக்கள் கருதிய காரணத்தினால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இங்கேயே பொருட்களை வாங்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

" alt="" aria-hidden="true" />






Popular posts
பெரியகுளம் தேவதானப்பட்டி அருள்மிகு ஸ்ரீ மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும்.
Image
திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமம் கோவிந்தம்மேடு பகுதியில் செயல்படும் முதியோர் இல்லத்தில்
Image
உத்தரபிரதேச இடைநிலைக் கல்வி வாரிய (யுபிஎஸ்இபி) தேர்வுகள் மாநிலம் முழுவதும் நேற்று முன் தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Image
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா வைரஸை தடுக்க மருத்துவ கட்டமைப்பு வசதிகள்
Image